Total Pageviews

Tuesday, May 24, 2016

பூமி மைய vs சூரிய மைய கொள்கை - 2

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

இந்த பதிவில் நாம் 'பூமி மற்றும் சூரிய' மைய கொள்கைகளை பற்றிய தொடர்ச்சியை பார்ப்போம்

கடந்த பதிவில் மனிதர்கள் (கணித மேதைகள்) எப்படி தன தேவைகேற்ப, வசதிக்கேற்ப கணிதத்தை மாற்றி அமைத்து கொண்டார்கள் என்பதனை பார்த்தோம்

இதே போல் அறிவியலாளர்கள் 'பூமி' மற்றும் 'சூரிய' மைய கொள்கையினை எப்படி கையாண்டனர் மற்றும் கையாளுகின்றனர் என்பதனை பார்ப்போம்


பூமி மைய கொள்கையினை 'டாலமி' (Ptolemy) என்பவர் 11வது நூற்றாண்டில் இந்த உலகிற்கு தெரிவித்தார்.  அதாவது பூமி தான் இந்த பேரண்டத்தின் மைய்யமாக இருப்பதாகவும், பூமியை சுற்றி தான் வானவெளியில் அயனங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்

அவர் என் அப்படி சொன்னார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்

1)  பூமி சுற்றுவதை யாருமே உணரவில்லை.  இது இன்றைய நாள் வரை எந்த மனிதனாலும் உனரபடதா விஷயமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


2)  சாதாரணமாக 'வான்வெளியை' பார்க்கும் போது (அல்லது) ஆகாயத்தை பார்க்கும் போது 'சூரியன்', 'சந்திரன்' மற்றும் இதர கிரங்கங்கள் பூமியை சுற்றி வருவதாகவே தோன்றியது

இந்த கொள்கை 'பல நூற்றாண்டுகளாக' (கிட்டத்தட்ட 16ம் நூற்றாண்டு வரை) எதிர்க்கபடமலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது

அதன் பின்பு 'copernicus', 'galileo' போன்றவர்கள் இந்த உலகிற்கு 'சூரிய மைய்ய அறிமுகபடுத்தினார்கள்'

நாளைய பதிவில் நாம் கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமான பதில்களை பார்ப்போம்

1)  'Copernicus' மற்றும் 'Galileo' எதற்காக 'பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தனர்'?  2)  'Copernicus' மற்றும் 'Galileo' பூமி மைய்ய கொள்கையை நிராகரித்தது சரி தானா?
3)   'Copernicus' மற்றும் 'Galileo' எந்த கருவியின் துணை கொண்டு 'பூமி சுற்றுவதை' கண்டுபிடித்தனர் ?
4)   சூரிய மைய்ய கொள்கை மட்டுமே சரியானதா ?

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே


நன்றி

No comments:

Post a Comment